Friday 5 October 2012

காவிரி நதி நீர் உரிமை பிரச்சாரப் பயணம்






ஜெயங்கொண்டம்/வி.கைகாட்டி/அரியலூர், அக். 5- அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், விளாங்குடி கைகாட்டி மற்றும் அரியலூரில் காவிரி நதி நீர் உரிமை பிரச்சாரப் பெரும் பயணக் கூட்டம் அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத் தில் தலைமைக் கழகப் பேச்சாளர் மாங்காடு சுப.மணியரசன் தொடக்கவுரையாற்றினார்.  கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக உத்திரக்குடி சு.கலைவாணனின் மந்திரமா தந்திரமா எனும் அறிவியல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற கூட்டத் தில் ஒன்றிய செயலாளர் மா.கருணாநிதி வரவேற்றார். மண்டல செயலாளர் சி.காமராசு தலைமை ஏற்றார். அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன்,மாவட்ட செயலாளர்க.சிந்தனைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கலிய மூர்த்தி, நகர தலைவர் எம்.எஸ்.நாராயணன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பு.கா.அன்பழகன், ஒன்றியத் தலைவர் வை.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியத் தலைவர் ரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், உட்கோட்டை சி.பரமசிவம், ஆண்டி மடம்க.செந்தில், ராஜேஷ், ஆசிரியர் பிச்ச முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக நகர செயலாளர் துரை.பிரபாகரன் நன்றி கூறினார்.
வி.கைகாட்டி
விளாங்குடி கைகாட்டி கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் ஒன்றிய துணைத் தலைவர் மு.மருதமுத்து வரவேற்றார். அரியலூர் ஒன்றியத் தலைவர் சி. சிவக்கொழுந்து தலைமை ஏற்றார். மண் டல செயலாளர் சி.காமராசு, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம், அரியலூர் நகர தலைவர் ரா.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர் ந.செல்லமுத்து, ஒன்றிய அமைப்பாளர் மு.கோபாலகிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப் பாளர் கோ.பாண்டியன், மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.ராசா,வட்ட துணைத்தலைவர் ரா.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர் ரத்தின.ராமசந்திரன், ப.க மாவட்டத் தலைவர் பு.கா.அன்பழகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன். செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் லெ.அர்ச்சுணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.கார்த்திகேயன், ஒன்றியத் தலை வர் மா.சங்கர், மறவனூர் மதியழகன், ம.தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வெ.இளவரசன், ஒன்றிய செயலாளர் சோ.க.சேகர், ஒன்றிய அமைப்பாளர் மு.முத் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண் டனர். நிறைவாக உல்லியக்குடி தங்கராசு நன்றி கூறினார்.
அரியலூர்
அரியலூர் வட் டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் ஒன்றிய அமைப்பாளர் மு.கோபாலகிருட்டிணன் வரவேற்றார். அரியலூர் நகர தலைவர் ரா.கோவிந்தராசன் தலைமை ஏற்றார். மண்டல செயலாளர் சி.காமராசு, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் ந. செல்லமுத்து, ப.க மாவட்ட துணைத் தலைவர் பா.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.சிங்காரம், பேரா.தங்கவேல், சு.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப்பாளர் கோ.பாண்டியன், மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.ராசா, மாவட்ட துணைத் தலைவர் ரா.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர் ரத்தின.ராமச்சந்திரன், ப.க மாவட்டத் தலை வர் பு.கா.அன்பழகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.கார்த்திகேயன், ஒன்றியத் தலைவர் மா.சங்கர், மறவனூர் மதியழகன்,ம.தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் வெ.இளவரசன், ஒன்றிய செயலாளர் சோ.க.சேகர், ஒன்றிய அமைப்பாளர் மு.முத்தமிழ்ச்செல்வன், எனோலா சி.அண்ணாதுரை, பிரச்சார பயண ஒருங்கிணைப்பாளர் த.சீ.இளந்திரையன், புத்தக விற்பனையாளர்கள் சாந்தகுமார், பிரகதீஷ், ஓட்டுநர்கள் விஜய், வெற்றி உள்பட பலர் கலந்துகொண் டனர். நகர செயலாளர் துரை.காமராஜ் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment