Saturday 20 October 2012

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தைக் கொடுக்காதே!




தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தைக் கொடுக்காதே! - நெய்வேலியில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தமிழர் தலைவர் அவர்கள், 90 வயதைக் கடந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அரியலூர் மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம் பங்கேற்றதைக் கழகத் தோழர்கள் மத்தியில் அவரது மனஉறுதியையும் கொள்கை பிடிப்பையும் எடுத்துக்கூறி பாராட்டி பயனாடை அணிவித்தார் (நெய்வேலி, 15.10.2012).

No comments:

Post a Comment