Friday 25 April 2014

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அரியலூர் சிங்காரம் இன்று இரவு மறைந்தார்


திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அரியலூர் சிங்காரம் இன்று இரவு மறைந்தார் என்று  அறிவிக்க வருந்துகிறோம் !
எங்களை போன்ற இளைஞர்களுக்கு உரமூட்டும் வழிகாட்டியாக விளங்கி வந்தவர். 90 வயதிலும் தனியாக கழக போராட்டங்களுக்கு வந்தவர் .
கடைசியாக நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதைப் பாராட்டி பொன்னாடை போர்த்தினார் .